Posts

Showing posts from October, 2022

நான் முதல்வன்' என்ற திட்டத்தின் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு முகாம்

Image
 தருமபுரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில் இன்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில்  'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு முகாம் நடைபெற்றது  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தலைமை தாங்கினார்.

தீபாவளி பண்டிகை சமயம் பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை விழிப்புணர் பிரச்சாரம்...!

Image
விருதுநகர் மாவட்ட அலுவலர் உத்தரவின்படி காரியாபட்டி தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது சுற்றியுள்ள பகுதிகளில் இந்த விபத்தில்லா தீபாவளி எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று  தீயணைப்புத் மற்றும் மீட்பு பணி துறையினர் விழிப்புணர் பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தனர்.      தீபாவளி பண்டிகை சமயம் பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்; 1. குடிசை பகுதிகள், மின்டிரான்ஸ்பார்மர்கள், பெட்ரோல் பங்குகள் வைக்கோல் போர்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 2. மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலங்கள், பஸ்நிலையம், ஊர்திகள் நிறுத்தும் இடங்கள் ஊர்தி செல்லும் சாலைகள், பொதுமக்கள் நடைபாதைகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் பட்டாசு வெடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 3.சிறுவர்கள் கையில் பட்டாசு வெட...

விபத்தில்லா தீபாவளி எப்படி கொண்டாடுவது என்று விழிப்புணர்வு பிரச்சாரம்..!

Image
விருதுநகர் மாவட்டம்; விருதுநகர் மாவட்ட அலுவலர் உத்தரவின்படி காரியாபட்டி தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில் மூன்று சாலை சந்திப்பு, பாண்டியன் நகர், செவல்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த விபத்தில்லா தீபாவளி எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று தீயணைப்புத் மற்றும் மீட்பு பணி துறையினர் கு.குணசேகரன்  அவர்கள் தலைமையில் விழிப்புணர் பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தனர்.  தீபாவளி பண்டிகை சமயம் பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்; 1. குடிசை பகுதிகள், மின்டிரான்ஸ்பார்மர்கள், பெட்ரோல் பங்குகள் வைக்கோல் போர்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 2. மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலங்கள், பஸ்நிலையம், ஊர்திகள் நிறுத்தும் இடங்கள் ஊர்தி செல்லும் சாலைகள், பொதுமக்கள் நடைபாதைகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் பட்டாசு வெடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 3.சிறுவர்கள் கையில் பட்டாச...