இலவசமாக 3.4 லட்சம் மதிப்புள்ள குடிநீர் இயந்திரங்கள் மற்றும் எல்இடி டிவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூர் அருகில் இயங்கி வரும் பிரைவேட் நிறுவனத்தின் CSR Corporate Social Responsibilites மூலமாக கீழ்வரும் அரசு பள்ளிகளுக்கு பாளையம்புதூர் சுங்க சாவடியின் திட்டத் தலைவர் சிவகுமார் அவர்களின் தலைமையில் இலவசமாக 3.4 லட்சம் மதிப்புள்ள குடிநீர் இயந்திரங்கள் மற்றும் எல்இடி டிவிகள் வழங்கப்பட்டுள்ளது.
1. அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஏலகிரி 43 இன்ச் எல்இடி டிவி 3
2. அரசினர் மேல்நிலைப்பள்ளி மானியாதஹள்ளி, ஜருகு 43 இன்ச் எல்இடி டிவி 3
3. அரசு துவக்கப்பள்ளி வெள்ளக்கல் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று மற்றும் 43 இன்ச் எல்இடி டிவி 1.
4. அரசு துவக்கப்பள்ளி சமத்துவபுரம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று.
Comments
Post a Comment