தமிழக குடும்ப அட்டை தாரர்களுக்கு அரசு உத்தரவு..!
தமிழக குடும்ப அட்டை தாரர்களுக்கு அரசு உத்தரவு..!
ரேசன் கடைகளில் ஆதார் இணைய தரவு தளம் இயங்கவில்லை, விரல் ரேகை சரியாக பதியவில்லை என குடும்ப அட்டைதாரர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து கைரேகை பதிவு செய்ய இயலாவிட்டால், இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு. பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment