தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே, வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு தருமபுரி டிஎஸ்பி வினோத் அவர்கள், நீர் மோர் ஜூஸ் மற்றும் இளநீர் வழங்கினார்.

 தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே

 


வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு தருமபுரி டிஎஸ்பி வினோத் அவர்கள்


 நீர் மோர் ஜூஸ் மற்றும் இளநீர் வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!